கோவையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.